News April 24, 2024
அரியலூர்: மகா கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ,முருகன் ,விநாயகர் ,கருப்புசாமி உள்ளிட்ட 11 ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. சிவாச்சாரியார்களால் எடுத்து வரப்பட்டு அனைத்து ஆலயங்களில் உள்ள கலசங்களில் புனிநீர் ஊற்றப்பட்டது.!
Similar News
News January 10, 2026
அரியலூர்: 3212 மாணவர்கள் 18 மையங்களில் தேர்வு

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு(MMMS) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில், இன்று 3,212 மாணவர்கள் 18 மையங்களில் தேர்வு எழுதினர். தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வீதம் 12-ஆம் வகுப்பு முடிக்கும் வரை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News January 10, 2026
அரியலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

அரியலூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க
News January 10, 2026
அரியலூர்: குரல் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப்போட்டி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், குறள் வார விழா தொடர்பில், பொதுமக்களுக்கான குறள் ஒப்புவித்தல், குறள் ஓவியப்போட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் குறள் ஒப்புவித்தல் போட்டியில் 21 பேரும்,
குறள் ஓவியப்போட்டியில் 20 பேர் என மொத்தம் 41 பேர் கலந்துகொண்டனர்.


