News January 8, 2025
அரியலூர்: பொங்கல் கலைப் போட்டிகள்

பொங்கல் பண்டிகையை ஒட்டி பல்வேறு தலைப்புகளில் கலைப் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், கலைகள், குறித்து ரீல்ஸ் போட்டி, ஜல்லிக்கட்டு மற்றும் காளைகள் குறித்த பதிவுகள், பொங்கல் பண்டிகை குறித்த ஆவணப்பட போட்டி நடத்தப்படுகிறது. இவை சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும் படைப்புகள் வரும் 20ம் தேதிக்குள் சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
அரியலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாதநல்லூர், தேளூர், உடையார்பாளையம், அரியலூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற ஜன.31ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
அரியலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாதநல்லூர், தேளூர், உடையார்பாளையம், அரியலூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற ஜன.31ம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (ஜன.30) மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் குறித்த குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகளின் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளிக்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!


