News February 11, 2026
அரியலூர்: பேராசிரியர்கள் தொடர் போராட்டம்!

அரியலூர் மாவட்டம் காத்தான்குடி காடு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக ஆசிரியர்களை பணி வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் உயர்கல்வி துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பதவி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News February 20, 2026
அரியலூர்: விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் மணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் மணிவேல் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுத்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
News February 20, 2026
அரியலூர்: விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் மணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் மணிவேல் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுத்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
News February 20, 2026
அரியலூர்: விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் மணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் மணிவேல் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுத்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


