News December 31, 2025

அரியலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 31, 2025

செந்துறை: வழி தவறி சுற்றி திரிந்த மூதாட்டியை மீட்ட காவல்துறை

image

அரியலூர் மாவட்டம் செந்துறை ரயில் நிலையம் அருகே, வழி தவறி சுற்றி திரிந்த 70 வயது மதிக்கத்தக்க பெண்மணியை தகவலின் அடிப்படையில் செந்துறை காவல் நிலைய காவலர் வேல்முருகன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் இளையராஜா, இருவரும் அப்பெண்மணியை மீட்டு விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும் இவர் சரிவர பேச மறுக்கிறார், இவரைப் பற்றி விவரம் தெரிந்தால் செந்துறை காவல் நிலைய எண் -9498100710 தொடர்பு கொள்ளவும்.

News December 31, 2025

அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

image

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News December 31, 2025

அரியலூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!