News November 5, 2025
அரியலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். மற்றவர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க…
Similar News
News November 5, 2025
அரியலூர் மாவட்டத்தில் தொடரும் சாலை விபத்துக்கள்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி செல்லும் சாலையில் டிப்பர் லாரி விபத்துக்கு உள்ளானது. போதுமான போக்குவரத்து சாலை இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் சாலையினை அகலப்படுத்தி சுற்றுவட்ட சாலை அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து இப்பகுதியில் அதிக விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளதாக கூறி, சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 5, 2025
அரியலூர்: வங்கியில் வேலை APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 5, 2025
அரியலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சல் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


