News October 27, 2025

அரியலூர்: புகையிலை விற்றவர் கைது

image

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி முத்துசேர்வாமடத்தை சேர்ந்த ஐயப்பன் (39) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனையறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து 2.700 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 29, 2026

அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

அரியலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

அரியலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 29, 2026

அரியலூர்: பெரியப்பாவை கொலை செய்த வாலிபர் கைது

image

அரியலூர் மாவட்டம் திமானூர் காந்தி நகரை சேர்ந்த குழந்தைவேலுவின் 7 பவுன் நகையை அவரது தங்கை கடல்கன்னியின் கணவர் பன்னீர்செல்வம் அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில், நகையை மீட்டுத்தரக்கோரி குழந்தைவேலு வலியுறுத்தி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வத்தின் மகன் திவாகர், குழந்தைவேலுவை காரால் மோதி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!