News October 27, 2025
அரியலூர்: புகையிலை விற்றவர் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி முத்துசேர்வாமடத்தை சேர்ந்த ஐயப்பன் (39) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனையறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து 2.700 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 29, 2026
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 29, 2026
அரியலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News January 29, 2026
அரியலூர்: பெரியப்பாவை கொலை செய்த வாலிபர் கைது

அரியலூர் மாவட்டம் திமானூர் காந்தி நகரை சேர்ந்த குழந்தைவேலுவின் 7 பவுன் நகையை அவரது தங்கை கடல்கன்னியின் கணவர் பன்னீர்செல்வம் அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில், நகையை மீட்டுத்தரக்கோரி குழந்தைவேலு வலியுறுத்தி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வத்தின் மகன் திவாகர், குழந்தைவேலுவை காரால் மோதி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


