News November 19, 2025
அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News April 1, 2026
அரியலூர்: இலவச wifi வேண்டுமா?

அரியலூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News April 1, 2026
அரியலூர்: இலவச wifi வேண்டுமா?

அரியலூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News April 1, 2026
அரியலூர்: போலீசாருக்கு வாக்குச்சாவடி பணிக்கான பயிற்சி

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நாளில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது, வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க உதவுவது, வாக்குச்சாவடி வளாகத்தில் அமைதியை நிலைநிறுத்துவது மற்றும் தேர்தல் விதிமுறைகளை, பின்பற்றி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.


