News November 22, 2025
அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Similar News
News November 22, 2025
அரியலூர்: பைக்கில் சாகசம் – 2 இளைஞர்கள் கைது

அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஆனந்தவாடி பிரிவு சாலையில் பொதுமக்கள் செல்லும் பாதையில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி சாகசத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் மீது இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, 2 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
News November 22, 2025
அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
News November 22, 2025
அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


