News July 9, 2025
அரியலூர்: திருமண வரமளிக்கும் பஞ்சநதீஸ்வரர்

அரியலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள குரும்பலூரில் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சபூதங்களை விளங்கும் வகையில் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சலிங்க சிலைகள் உள்ளன. மேலும் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலில் சிவன்- அம்பாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யவும்.
Similar News
News July 9, 2025
அரியலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நாளை திறப்பு

அரியலூர் மண்டலத்தில் கே.எம்.எஸ். 2024-2025 நவரை பருவத்தில் சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, சோழன்மாதேவி, குருவாடி, ஸ்ரீபுரந்தான் ஸ்ரீராமன் மற்றும் ஓலையூர் ஆகிய 8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் (ஜூலை 10) நாளை முதல் திறக்கப்பட உள்ளது. எனவே அந்தந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
சோழர் காலத்தை பறைசாற்றும் அரியலூர்!

சோழர் ஆட்சியில் பழுவேட்டயர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாக திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்குத் தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…
News July 9, 2025
அரியலூர்: விமான நிலையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள் <