News January 30, 2026
அரியலூர்: திருமண தடையை நீக்கும் முக்கிய ஸ்தலம்!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அமைந்துள்ள, பயறணீஸ்வர ஆலயம் திருமணத்தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 6, 2026
அரியலூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

அரியலூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
அரியலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

அரியலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<
News February 6, 2026
அரியலூர்: தேர்வர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-II முதன்மை தேர்வானது வருகிற 08ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 02.30 மணி முதல் 05.30 வரை நடைபெறவுள்ளது. அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இத்தேர்வினை காலையில் 91 மற்றும் மாலையில் 92 தேர்வர்கள் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


