News January 7, 2026
அரியலூர்: திருமண தடையை நீக்கும் முக்கிய ஸ்தலம்!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அமைந்துள்ள, பயறணீஸ்வர ஆலயம் திருமணத்தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 27, 2026
அரியலூர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

அரியலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு க்ளிக் செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாட்களுக்குள் முறையான தீர்வு கிடைக்கும். SHARE IT.
News January 27, 2026
அரியலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News January 27, 2026
அரியலூர்: 1000 ஆண்டுகள் பழமையான கோயில்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையவர் தீயனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஜமதக்னீஸ்வரர் கோயில், இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். மேலும், இக்கோயில் சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் வழிபாடு செய்தால் வயிற்றுவலி, கண் நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT.


