News September 20, 2025

அரியலூர்: திருமண தடையை தீர்க்கும் திருமழபாடி கோவில்

image

அரியலூர் மாவட்டம் , திருமழபாடி என்ற ஊரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. நந்தி பகவானுக்கு இக்கோயிலில் தான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இங்கு திருமணத்தடை இருப்பவர்கள், இங்கு சென்று நந்தி பகவானை மனமுருகி வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்பப்படுகிறது. இதனை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள் !

Similar News

News September 20, 2025

அரியலூர்: B.E போதும், ரூ.50,000 சம்பளம்!

image

அரியலூர் பட்டாதாரிகளே, இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, நாளைக்குள் (செப்.21) விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 20, 2025

அரியலூர் மாவட்டத்தில் இப்படி ஓர் இடமா ?

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரை மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி செல்கின்றன. இங்கு கூழைக்கிடா, பாம்பு நாரை, மைல் கால் கோழி, வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, சிறைவி உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை இங்கு காணலாம். ஷேர் பண்ணுங்க!

News September 20, 2025

அரியலூர் அருகே ரயில் மோதி பெண் பலி

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வஞ்சினபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சிந்தாமணி (48). நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், அருகில் இருந்த தண்டவாளத்தில் ரயில் மோதி சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!