News March 28, 2024
அரியலூர்: தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்

அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
Similar News
News December 30, 2025
அரியலூர்: மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

அரியலூர் மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <
News December 30, 2025
குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்

அரியலூர் மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று வருகை தந்து உள்ளார். இதனை அடுத்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், அங்கிருந்த பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
News December 30, 2025
அரியலூர்: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு!

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <


