News August 24, 2025

அரியலூர்: செய்வினை எடுப்பதாக ரூ.12 லட்சம் மோசடி

image

வாலாஜா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (38). கடந்த 2022-ம் ஆண்டு இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விஜயகுமார் மீது செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் தர்மராஜ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை விசாரித்த இவ்வழக்கை விசாரித்த அரியலூர் நீதிமன்றம் தர்மராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Similar News

News April 9, 2026

அரியலூர்: தேர்தல் தொடர்பான புகார் எண்கள் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24×7 முறையில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 599 4401, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04329-228845, 04329-228847 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

அரியலூர்: தேர்தல் தொடர்பான புகார் எண்கள் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24×7 முறையில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 599 4401, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04329-228845, 04329-228847 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

அரியலூர்: தேர்தல் தொடர்பான புகார் எண்கள் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24×7 முறையில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 599 4401, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04329-228845, 04329-228847 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!