News February 13, 2026

அரியலூர்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!

image

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் செந்துறையைச் சேர்ந்த ஆனைமுத்து என்பவர் காரில் பயங்கரமான ஆயுதங்களுடன் சென்றதை கண்டறிந்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News February 16, 2026

அரியலூர்: ஆன்லைன் பண மோசடி-2 பேர் கைது

image

இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்கணேஷ் என்ற பிசியோதெரபி மருத்துவர் ரூ.5 லட்சத்தை ஆன்லைன் மூலம் ஏமாந்துள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபுதாகீர், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News February 16, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.15) இரவு 10 முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 16, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.15) இரவு 10 முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!