News January 17, 2026
அரியலூர்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

அரியலூர், விளாங்குடியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த டிச.16-ம் தேதி, திருமானூரைச் சேர்ந்த நபரிடமிருந்து செயின், பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழப்பழுவூர் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் SP உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 28, 2026
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
News January 28, 2026
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

அரியலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News January 28, 2026
அரியலூர்:மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், காலமுறை ஊதியத்தில் பல்வேறு டெக்னீசியன்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் டயாலிசிஸ், இஎம்ஜி, எக்ஸ்ரே டெக்னீசியன்கள், பேச்சு சிகிச்சையாளர், விபத்து காயப்பதிவு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் ஜன.6-ஆம் தேதிக்குள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் என்ற முகவரியில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


