News October 26, 2025
அரியலூர்: காவல் நிலையங்களில் எஸ்.பி ஆய்வு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (அக்.25) தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வினை நடத்தினார். ஆய்வின்போது சட்டவிரோத செயல்கள் மற்றும் பொதுமக்கள் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாஷா, உதவி ஆய்வாளர் தனஞ்செழியன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 30, 2026
அரியலூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

அரியலூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<
News January 30, 2026
அரியலூர்: நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அறிவிப்பு

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
அரியலூர்: நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அறிவிப்பு

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம், அரியலூர் மாவட்டத்தில் (01.02.2026) முதல் (14.02.2026) வரை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


