News October 23, 2025

அரியலூர்: ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நேரம் மாற்றம்

image

அரியலூர் மாவட்டத்தில் வரும் 24ம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் 24ம் தேதி மாலை 03.00 மணியளவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 23, 2025

அரியலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

அரியலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

அரியலூர்: டிகிரி போதும்..வங்கியில் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK HERE<<>>]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 23, 2025

ஜெயங்கொண்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்.25ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!