News October 15, 2025
அரியலூர்: ஒரே நாளில் 846 பேர் மீது வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.14) போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், தலைகவசம் அணியாமல் வாகனம் ஒட்டிய 542 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. மேலும், செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டிய 39 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி சீட் பெல்ட் அணியாதது, மது அருந்தி வாகனம் ஓட்டியது என மொத்தமாக 846 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.
Similar News
News October 15, 2025
அரியலூர்: டிகிரி போதும்..அரசு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 15, 2025
அரியலூர்: ஆதார் கார்டில் திருத்தம் செய்ய எளிய வழி

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் <
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News October 15, 2025
அரியலூரில் மாதர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கவும், மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களுக்கு வேலை அளிக்கவும், பள்ளி-கல்லூரி அருகிலுள்ள மதுக்கடைகளை மூடவும் கோரினர்.