News August 15, 2025
அரியலூர்: இலவச AI பயிற்சி! APPLY NOW

AI-ன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி (AI) இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News August 15, 2025
அரியலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி உட்பட பலர் பங்கேற்றனர்.
News August 15, 2025
அரியலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பயற்ணீசுவரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பயற்ணீசுவரர் சுவாமிக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News August 15, 2025
அரியலூர்: சுதந்திர தின விழாவில் பசுமை விருது

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வழங்கும் பசுமை முதன்மையாளர் விருது ரூ.1 இலட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை குமிழியம் மரங்களின் நண்பர்கள் அமைப்பிற்கு வழங்கினார்.