News October 24, 2025
அரியலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு அரியலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04329-223333) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Similar News
News October 24, 2025
அரியலூர்: வீட்டின் சுவர் இடிந்து இருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வீட்டின் உரிமையாளர் அன்பழகன் (48) மற்றும் முருகன் கோவில் தெருவைச் சார்ந்த ராமச்சந்திரன் (60) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
News October 24, 2025
அரியலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News October 24, 2025
அரியலூர்: சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

அரியலூர் மாவட்டம் நெரிஞ்சிக்கோரை காலனி தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (25), கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வி.கைகாட்டி அருகே கோரைக்குழியைச் சேர்ந்த பிச்சைபிள்ளை (55) என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராதவிதமாக ஆகாஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


