News November 18, 2025

அரியலூர்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்

image

அரியலூர் மாவட்டம், குண்டவெளி அடுத்துள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உட்பட்ட நெல்லித்தோப்பு பெட்ரோல் பங்க் எதிரே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

அரியலூர்: பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி!

image

தமிழக அரசின் 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, வரும் நவ. 25-27, காலை 10-5 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் 10th முடித்தவர்கள் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 86681 02600 / 99436 85468 என்ற எண்ணையை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

News November 18, 2025

அரியலூர்: பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி!

image

தமிழக அரசின் 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, வரும் நவ. 25-27, காலை 10-5 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் 10th முடித்தவர்கள் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 86681 02600 / 99436 85468 என்ற எண்ணையை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

News November 18, 2025

அரியலூரில் தீயணைப்பு துறைக்கு புதிய மீட்பு கருவிகள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (நவ.17) தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கான மீட்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் இரத்தினசாமி கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!