News December 18, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.17) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 8, 2026
அரியலூர்: சாலை விபத்தில் 211 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில், 2025-ம் ஆண்டு வாகன விபத்து உயிரிழப்பு வழக்குகள் 205-ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆகும். (2024-ஆம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174). இதில் பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக, செல்போன் பேசிக்கொண்டும் இயக்கியதால் நடைபெற்றுள்ளதாக மாவட்ட SP விஸ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
அரியலூர்: சாலை விபத்தில் 211 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில், 2025-ம் ஆண்டு வாகன விபத்து உயிரிழப்பு வழக்குகள் 205-ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆகும். (2024-ஆம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174). இதில் பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக, செல்போன் பேசிக்கொண்டும் இயக்கியதால் நடைபெற்றுள்ளதாக மாவட்ட SP விஸ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.7) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.8) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


