News November 19, 2025

அரியலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல், இன்று(நவ.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News November 19, 2025

அரியலூர் மாவட்டத்தில் 55.2 மில்லி மீட்டர் மழை

image

அரியலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதில் நேற்று அரியலூரில் 11mm, திருமானூரில் 2.8mm, ஜெயங்கொண்டத்தில் 8mm, செந்தறையில் 7mm, சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் 14mm. குருவாடியில் 3mm, தா.பழூரில் 7mm மழையும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 52. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

News November 19, 2025

அரியலூர் மாவட்டத்தில் 55.2 மில்லி மீட்டர் மழை

image

அரியலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதில் நேற்று அரியலூரில் 11mm, திருமானூரில் 2.8mm, ஜெயங்கொண்டத்தில் 8mm, செந்தறையில் 7mm, சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் 14mm. குருவாடியில் 3mm, தா.பழூரில் 7mm மழையும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 52. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

News November 19, 2025

அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

image

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!