News October 19, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (18.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

அரியலூர் மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 18, 2025
அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News October 18, 2025
அரியலூரில் இடைவிடா மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (அக்.17) முற்பகல் தொடங்கி இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வடிகால் இல்லாமல் மழைநீர் தேங்கி, சாலைகளில் கழிவுநீர் கலந்தது. மேலும் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை மற்றும் தீபாவளி வியாபாரிகள் சிரமம் ஆகியவை ஏற்பட்டன. இது ஒருப்பக்கம் இருக்க மாவட்டம் முழுவதும் குளிர்ந்த வானிலை ஏற்பட்டுள்ளது.