News October 27, 2025
அரியலூர்: இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (அக்.27) இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
அரியலூர்: உங்கள் Phone தொலைந்தால் இதை பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 27, 2025
நகை திருடிய பெண் உட்பட 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம் தளவாய் வங்காரம் காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த முதியவரை ஆண்டிமடம் சிலம்பூரை சேர்ந்த கலையரசி (35), ஆசை வார்த்தை கூறி மது குடிக்க வைத்துள்ளார். மேலும், அவரது கூட்டாளியான ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பிள்ளையார் கோயில் தெருவை சார்ந்த நவீன்குமார் என்பவரை வரவழைத்து முதியவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த நகைகளை திருடி சென்றுள்ளார். இதயடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News October 27, 2025
அரியலூர்: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


