News February 26, 2026
அரியலூர்: இனி CM Cell-ல் புகார் அளிப்பது ஈசி!

அரியலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <
Similar News
News March 2, 2026
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News March 2, 2026
அரியலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
அரியலூர்: தேர்வு மையத்தினை ஆட்சியர் நேரில் ஆய்வு

12ஆம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 47 மையங்களில், 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் பொதுதேர்வினை, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.


