News February 24, 2026

அரியலூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

அரியலூர் மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>”mAadhaar”<<>> என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News February 28, 2026

அரியலூர்: இலவச மருத்துவ பரிசோதனை அறிவிப்பு

image

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு மக்கள் மருந்தகத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் உள்ள மக்கள் மருந்தகம் சார்பில் நாளை (மார்ச் 01) மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 28, 2026

அரியலூர்: புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

image

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அரசு ஏற்று விக்கிரமங்கலம் மாரியம்மன் கோயில் அருகேநெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News February 28, 2026

இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

image

அரியலூர் மாவட்டத்தில், பிப்.27 இரவு 10 முதல் பிப்.28 காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!