News September 4, 2025
அரியலூர்: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

அரியலூர் மக்களே சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். <
Similar News
News September 5, 2025
அரியலூர்: தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் உள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான எந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படவுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News September 5, 2025
அரியலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரியலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 9, 2025 அன்று செந்துறை ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பான மனுக்கள் ஏற்கப்படுகின்றன. செந்துறை ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபம் பொன்பரப்பி நடைபெறும். இம்முகாமில் அரசு அலுவலர்கள் நேரடியாக கலந்து கொண்டு மக்களின் கோரிக்கையைப் பதிவு செய்து விரைவான தீர்வுகளை வழங்க உள்ளனர்.
News September 4, 2025
அரியலூர்: POLICE ஆக ஆசையா?

அரியலூர் மக்களே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <