News September 11, 2025
அரியலூர்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

அரியலூர் மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க! அதாவது, What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருங்க மக்களே (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்) SHARE IT NOW…
Similar News
News September 11, 2025
அரியலூர்: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

அரியலூர் மக்களே, இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <
News September 11, 2025
அரியலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் (செப்.13) நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்துக் கொள்ளலாம் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான மலர்வாலண்டினா தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றங்களில் செயல்படும் சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329 223333 தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
News September 11, 2025
அரியலூர்: புதிய பேருந்துகள் துவக்கம்

அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் கிளை சார்பில் இரண்டு புதிய பேருந்துகளையும் மற்றும் விழுப்புரம் கோட்டம் சார்பில் குளிர்சாதன பேருந்து ஒன்றினையும் என மூன்று புதிய பேருந்துகளையும் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.