News January 16, 2026
அரியலூர்: ஆட்சியர் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடி கிராமத்தில் ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் பாரம்பரிய முறைப்படி மண்பானைகளில் பச்சரிசி சர்க்கரை பொங்கல் வைத்து அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Similar News
News February 5, 2026
அரியலூர் : இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்04) இரவு 10 முதல் இன்று (பிப்05) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 5, 2026
அரியலூர் : இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்04) இரவு 10 முதல் இன்று (பிப்05) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 5, 2026
அரியலூர் : இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்04) இரவு 10 முதல் இன்று (பிப்05) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


