News December 27, 2025
அரியலூர்: ஆட்சியர் கொடுத்த முக்கிய தகவல்

அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1630 மெ.டன் யூரியா, 862 மெ.டன் டி.ஏ.பி, 308 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1603 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது. சான்று பெற்ற நெல் விதைகள் அரசு மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் 433 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 85 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
அரியலூர்: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

தமிழக அரசு<
News December 27, 2025
அரியலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கண் பரிசோதனை

அரியலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில், மாவட்ட காவல்துறை மற்றும் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும், கண் பரிசோதனை முகாம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


