News April 1, 2024

அரியலூர் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது

image

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் ரவி, சிவக்குமார் மகன் வல்லரசு. இவர்களிடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற ரவியை, வல்லரசு தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 9, 2026

அரியலூர்: இருசக்கர வாகன விபத்து – ஒருவர் பலி

image

ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சென்டர் மீடியினில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வாகனம் ஓட்டிய இளைஞர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News February 9, 2026

அரியலூர்: இருசக்கர வாகன விபத்து – ஒருவர் பலி

image

ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சென்டர் மீடியினில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வாகனம் ஓட்டிய இளைஞர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News February 9, 2026

அரியலூர்: ரோந்து காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (பிப்.8) இரவு 10 முதல், காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!