News March 30, 2024
அரியலூர் அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் திருமுருகன் மகன் மணிகண்டன். கார் ஓட்டுனரான இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் மணிகண்டனை நேற்று(மார்ச். 29) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News February 6, 2026
அரியலூர்: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் வளமிகு வட்டாரம் திட்டத்தின் கீழ் மத்திய/மாநில அரசு பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 11ம் தேதி முதல் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களால் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
அரியலூர்: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் வளமிகு வட்டாரம் திட்டத்தின் கீழ் மத்திய/மாநில அரசு பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 11ம் தேதி முதல் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களால் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
அரியலூர் மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.05) இரவு 10 முதல் இன்று (பிப்.06) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


