News March 20, 2024
அரியலூர் அருகே ஆட்சியர் ஆய்வு

அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக படிவம் 12 D வழங்குதல் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஆய்வு செய்தார். பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி முதியவருக்கு படிவம் 12 D வழங்கினார். மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விடுபடாமல் படிவம் வழங்கிட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
Similar News
News November 4, 2025
அரியலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு வினா-விடை தொகுப்பு வழங்கல்

செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 10மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு, பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள உதவும் “தேர்வை
வெல்வோம்” என்ற வழிகாட்டி வினா-விடை தொகுப்பினை இன்று (நவ.04) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மேலும் தேர்வுகளை நம்பிக்கையுடன்
எதிர்கொண்டு, வெற்றிபெற மாணவ-மாணவியரை வாழ்த்தினார்.
News November 4, 2025
அரியலூரில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

அரியலூரில் மாவட்டத்தில் 33 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க!


