News March 29, 2024
அரியலூர்: அமைச்சர் வாகனத்தை வழிமறித்த அதிகாரி

அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அமைச்சர் சிவசங்கரின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அஸ்தினாபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். பின்னர்
காரில் பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவர் பயணத்தை தொடர அனுமதித்தனர்.
Similar News
News February 10, 2026
அரியலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1.அரியலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04329-223333
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 10, 2026
அரியலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் எல்லாம் செய்யலாம்!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..
News February 10, 2026
அரியலூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


