News August 24, 2024
அரியலூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அசத்தல்

குறும்பன்சாவடியில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரத்த காயங்களுடன் ஒருவர் இருப்பதாக 108 கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த அழைப்பில், அங்கு சென்று 60 வயது முதியவருக்கு முதலுதவி செய்து அவரிடம் இருந்த சுமார் 42000 பணத்தையும், ஏடிஎம் கார்டையும் அவரிடம் ஒப்படைத்தனர். ஊழியர்கள் இலக்கியா, ராஜேஷ்க்கு பொதுமக்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
Similar News
News August 9, 2025
அரியலூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 9, 2025
அரியலூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

அரியலூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர்<
News August 9, 2025
அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (ஆகஸ்ட் 8) ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.