News August 23, 2024

அரியலூரில் பூட்டி இருந்த வீட்டில் கொள்ளை

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் என்எல்சியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 சவரன் நகை இரண்டு கிலோ வெள்ளி 30 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 31, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி நேற்று (டிச.30) இரவு முதல் இன்று(டிச.31) காலை வரை ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும். இதனை ஷேர் பண்ணுங்க.

News December 31, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி நேற்று (டிச.30) இரவு முதல் இன்று(டிச.31) காலை வரை ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும். இதனை ஷேர் பண்ணுங்க.

News December 31, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி நேற்று (டிச.30) இரவு முதல் இன்று(டிச.31) காலை வரை ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும். இதனை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!