News September 11, 2025
அரியலூரில் நிமிர்ந்து நில் திட்டப் பயிற்சி தொடக்கம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு (EDII TN) சார்பில், தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிமிர்ந்து நில் நிகழ்ச்சி உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சியாக தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தொடங்கி வைத்தார்.
Similar News
News September 12, 2025
அரியலூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (செப்.11) அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் திட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி கல்லூரி முதல்வர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
News September 11, 2025
அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் அவர்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி முன்னிலை வகித்தார்.