News January 20, 2026
அரியலூரில் சோழனின் நினைவு சின்னம்

சோழ மன்னர்கள் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக நினைவு தூண் அமைப்பது வழக்கம். அந்த வகையில் ராஜேந்திர சோழன் கங்கையில் போரிட்டு வெற்றி பெற்றதன் நினைவாக நீரினை அடிப்படையாகக் கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழகங்கம் என்ற ஏரியை உருவாக்கினார். இதன் மூலம் மற்ற ஏரிகள் மற்றும் குட்டைகள் நிரம்புகின்ற வகையில் இந்த ஏரியை உருவாக்கியது தான் இதன் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
Similar News
News January 22, 2026
அரியலூர்: வீட்டில் செல்வம் செழிக்க வழி!

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள கலியுக வரதராஜபெருமாள் கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 22, 2026
அரியலூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

அரியலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 22, 2026
அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


