News September 3, 2025

அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன்

image

சென்னை ராஜ்பவன் வளாகத்தில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அரளி என்று சொல்லக்கூடிய புளுமேரியா மரம் (Plumeria Tree) நடுவை செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி எம்எல்ஏவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டார்.

Similar News

News September 5, 2025

தூத்துக்குடி மருத்துவ கல்லூரில் சேர சூப்பர் வாய்ப்பு! APPLY

image

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் மொத்தம்<> 167 காலியிடங்கள்<<>> உள்ளன. SSLC / HSC படித்தோர் இதில் சேர விண்ணப்பிக்கலாம். www.thoothukudi.nic.in என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பங்களை பதிவிறக்கி செப். 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-2392698 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News September 5, 2025

திருச்செந்தூரில் ஓராண்டுக்கு பின் தங்கத்தேர் பவனி

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேக பராமரிப்பு பணிகளுக்காக தங்க தேர் இழுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் ஒரு ஆண்டுக்கு பின்னர் தங்கத்தேர் இழுக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

News September 5, 2025

தூத்துக்குடியில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (04.09.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலை ஏற்படும் போது, பொதுமக்கள் அவர்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம். கூடுதலாக, 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட “ஹலோ போலீஸ்” 95141 44100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

error: Content is protected !!