News April 8, 2025
அரசு மானியத்தில் வழங்கப்படும் நீதி விவரம்

அரசு மானியத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25.00 லட்சம் வரையும், செம்மறி ஆடு ,வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ10.00 லட்சம் முதல் ரூ. 50.00 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15.00 லட்சம் முதல் ரூ. 30.00 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது என ஆட்சியர் தகவல்.
Similar News
News November 9, 2025
தர்மபுரி இரவு ரோந்து காவலர் விபரம்!

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (08.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 9, 2025
இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து இளைஞர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கும்பாரஅள்ளி அடுத்த வாசிக்கவுண்டணூர் கிராமத்தில் இன்று (நவ8)இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் படுகாயம் அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் விரைந்து வந்து முதல் உதவி செய்து உறவினருக்கு தகவல் அளித்த பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்
News November 8, 2025
தர்மபுரி இரவு ரோந்து காவலர் விபரம்!

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (08.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


