News September 7, 2025
அரசு மருத்துவ முகாமில் பயனடைந்துள்ள 5,738 பேர்

புதுகை மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” 2.8.2025 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு முகாமிற்கு 1400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் என மொத்தம் 5,738 மருத்துவ பயனாளிகள் பயனடைந்துள்ளனர். முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
புதுக்கோட்டை உணவு சரியில்லையா? இத பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே, உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ்அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக<
News September 13, 2025
புதுக்கோட்டை: ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலை

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <
News September 13, 2025
புதுக்கோட்டை மக்களே கலெக்டர் அழைப்பு!

புதுக்கோட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடையை தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் இன்று (செப்.,13) குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவற்றிற்கான மனுக்களை கொடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். SHARE IT