News October 26, 2024

அரசு மருத்துவமனை கட்டிலில் ஓய்வெடுத்த தெரு நாய்

image

கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் 3 கோடி ரூபாய் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தினமும் சுமார் 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நோயாளிகள் கட்டிலில் தெரு நாய் ஒன்று ஏறி அமர்ந்து ஓய்வெடுத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News

News February 1, 2026

நீலகிரி நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

ஒரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி. இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூர், அணிக்கொரை, டி.மணியட்டி, பில்லிக்கொம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் ஆகிய பகுதிகளில் நாளை(பிப்.02)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 1, 2026

நீலகிரி: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 1, 2026

மஞ்சூரில் சம்பவம் செய்த கரடி!

image

உதகை மஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று அதிகாலை உலவி வந்த கரடி, அங்குள்ள அங்கன் வாடி மையத்தின் முன் பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்தது. பின் உள்ளேயிருந்த டிவி,ஃபேன் போன்ற பொருட்களை சேதப்படுத்தி, மற்றொரு கதவையும் உடைத்து கொண்டு சென்றது. எனவே இப்பகுதி பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

error: Content is protected !!