News October 26, 2024

அரசு மருத்துவமனை கட்டிலில் ஓய்வெடுத்த தெரு நாய்

image

கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் 3 கோடி ரூபாய் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தினமும் சுமார் 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நோயாளிகள் கட்டிலில் தெரு நாய் ஒன்று ஏறி அமர்ந்து ஓய்வெடுத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News

News August 15, 2025

நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள, 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 15, 2025

நீலகிரி: இலவச வீடியோ தொழில்நுட்பம் இலவச பயிற்சி!

image

நீலகிரி மாவட்டத்தில் பூர்வகுடிகளான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தமிழக அரசின் மூலம் இலவச வீடியோ தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பயிற்சியானது, தாட்கோ மூலம் வழங்க இருப்பதால் இந்த இலவச பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் 18 முதல் 30 வயது உள்ளவர்கள் www.thadco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என மக்கள் தொடர்பு மற்றும் செய்தி துறையின் சார்பாக அறிவித்துள்ளனர்.

News August 15, 2025

உதகையில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்

image

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளை கௌரவிக்கும் விதமாக பதக்கங்கள், மற்றும் சான்றிதழ்களை, வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.

error: Content is protected !!