News August 8, 2024
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் அமைச்சர்

வாலாஜா தாலுகா மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பர் அசோசியேஷன் சார்பில் மேல்விஷாரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1,75000 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் காந்தி கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை டாக்டரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேசன் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News November 2, 2025
ராணிப்பேட்டை :பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News November 2, 2025
ராணிப்பேட்டை: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News November 2, 2025
ராணிப்பேட்டை: பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா ஆட்சியர் அறிவிப்பு

நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே அத்திபட்டு கிராமத்தில் நேற்று (நவ.1) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா கலந்து கொண்டு கிராம மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார்.


