News August 25, 2024
அரசு பேருந்து மோதி பூசாரி உயிரிழப்பு

தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன்(62). இவர், அப்பகுதியிலுள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை, கோவிலில் பூஜை செய்துவிட்டு ஈ.சி.ஆர். சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. இதில், தாமோதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <