News January 10, 2025
அரசு பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு

பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பேருந்தை இயக்கிக் கொண்டு மண்ணுக்கு முண்டான் கிராமத்திற்கு சென்ற பொழுது, சசிகுமார், அருண், மனோஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஓட்டுநரை அடித்து காயப்படுத்தி அரசு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News January 27, 2026
திருவாரூர்: தமிழ் தெரியுமா? வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 27, 2026
திருவாரூர்: கேஸ் மானியம் வரவில்லையா? இத TRY பண்ணுங்க

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.
News January 27, 2026
திருவாரூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


