News December 30, 2024
அரசு பஸ் மோதி சிறுவன் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமங்கலத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சண்முகநாதன் 16. அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார்.நேற்று காலை மானுார் அருகே ரோட்டோரமாக சென்றபோது சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார். மானுார் போலீசார் விசாரித்தனர்.
Similar News
News March 10, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தலைவர் இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வனிதா மகளிர்க்கான விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
News March 10, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தலைவர் இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வனிதா மகளிர்க்கான விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
News March 9, 2026
விருதுநகர் : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

விருதுநகர் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <


