News March 23, 2024
அரசு பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம்

அந்தியூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று டைட்டன் நிறுவனத்தால் படித்துக்கொண்டே ஊக்கத் தொகையுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் அந்தியூர் அரசுப் பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள், அதற்கான நியமன ஆணையை டைட்டன் கம்பெனியின் மனிதவள நிர்வாகி(HR) .ராஜ்குமார் மற்றும் பாலாஜி ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தலைமை தாங்கினார்
Similar News
News January 23, 2026
ஈரோடு மக்களே உடனே செக் பண்ணுங்க! SAVE MONEY

UPI ஆப்பில் தானாக பணம் போகின்றதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 23, 2026
ஈரோடு மக்களே உடனே செக் பண்ணுங்க! SAVE MONEY

UPI ஆப்பில் தானாக பணம் போகின்றதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 23, 2026
சத்தி மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் பகுதியை சேர்ந்தவர் மௌலி நேற்று அவரது வீட்டின் அருகே மாட்டு கொட்டகையில் மாட்டிற்கு தீவனம் அளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக கம்பி வேலியில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் இருந்தது தெரியாமல் வேலையை தொட்ட போது மின்சாரம் தாக்கியதில் மௌலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அங்கே கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை


