News October 26, 2024
அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு வீட்டுமனை பட்டா

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ரேகோடஅள்ளி ஜாலிபுதூர் கிராமத்தை வசித்து வரும் முருகேசன் என்பவர் தனது சொந்த நிலத்தை கடந்த 2006ஆம் ஆண்டு ஜாலிபுதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கியதை தொடர்ந்து அவர் பெயரில் நிலம், வீடு எதுவும் இல்லாததை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக இன்று தர்மபுரி கலெக்டர் X தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
தருமபுரி: ஆபத்துகளிலிருந்து காக்கும் சிறப்பு கோயில்!

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில். இந்த கோயில் “தென் திருவேங்கடம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும்போது, அவரது திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இங்கு தன்னை வணங்கும் பக்தர்களைப் பார்த்த வண்ணம் சயனக் கோலத்தில் அமைந்திருக்கும். விபத்துகள் மற்றும் ஆபத்துகளிலிருந்து காக்க இங்கு பக்தர்கள் வழிபடுகின்றர். ஷேர்
News November 22, 2025
தருமபுரி: ஆபத்துகளிலிருந்து காக்கும் சிறப்பு கோயில்!

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில். இந்த கோயில் “தென் திருவேங்கடம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும்போது, அவரது திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இங்கு தன்னை வணங்கும் பக்தர்களைப் பார்த்த வண்ணம் சயனக் கோலத்தில் அமைந்திருக்கும். விபத்துகள் மற்றும் ஆபத்துகளிலிருந்து காக்க இங்கு பக்தர்கள் வழிபடுகின்றர். ஷேர்


